Posts

Showing posts from June, 2022

தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பரவல்; பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து இன்று தலைமைச் செயலகத்தில்...195021878

Image
தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பரவல்; பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து இன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

Super Singer Junior 8 ல் Neha க்கு நடந்தது துரோகம்! கண்ணீரில் S.P. Charan ! Title Winner! Vijay TV1644637326

Image
Super Singer Junior 8 ல் Neha க்கு நடந்தது துரோகம்! கண்ணீரில் S.P. Charan ! Title Winner! Vijay TV

உற்சாகத்தில் ரயில் பயணிகள்1945343958

Image
உற்சாகத்தில் ரயில் பயணிகள் நாளை முதல் கொரோனா பெருந்தொற்று காரணமாக ரத்து செய்யப்பட்ட 34 ரயில்களை மீண்டும் இயக்க இருப்பதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளதற்கு ரயில் பயணிகளிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தியாவில் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் முதலே கொரோனா தொற்றின் தாக்கம் ஏற்பட தொடங்கியது. கொரோனா காரணமாக நாட்டில் ரயில், விமான சேவைகள் சுமார் கடந்த இரண்டு ஆண்டுகளாக பாதிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் சேவைகள் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் 34 ரயில்கள் மீண்டும் பயன்பாட்டிற்கு வருவதாக தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பில், திருச்செந்தூர் - திருநெல்வேலி (06405/06409), மதுரை - செங்கோட்டை (06663/06664), திருநெல்வேலி - செங்கோட்டை (06681/06658), செங்கோட்டை - திருநெல்வேலி (06684/06687) ஆகிய முன்பதிவில்லா ரயில்கள் வரும் ஜூலை 1-ம் தேதி முதல் மீண்டும் இயக்கப்படுகின்றன. திருச்சி - ஈரோடு (06809/06810), திருச்சி - ஈரோடு (06611/06612) ஆக

மேஷம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (வியாழக்கிழமை , 30 ஜூன் 2022) - Mesham Rasipalan  421730923

Image
மேஷம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (வியாழக்கிழமை , 30 ஜூன் 2022) - Mesham Rasipalan   ரத்த அழுத்தம் உள்ள நோயாளிகள், ரத்த அழுத்தத்தைக் குறைத்து கொழுப்பைக் கட்டுப்பாட்டில் வைக்க ரெட் ஒயின் சாப்பிடலாம். அது மேலும ரிலாக்ஸ் பண்ணும். நீங்கள் சேமித்த பணம் இன்று உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும், ஆனால் அதனுடன் செலவு செய்வதால் நீங்கள் வருத்தப்படுவீர்கள். பேரக் குழந்தைகள் மிகுந்த ஆனந்தத்துக்கு காரணமாக இருப்பார்கள். உங்களின் வெளிப்படையில்லாத வாழ்க்கை துணைவரை டென்சனாக்கும். முக்கியமான பைல்களை எல்லா வகையிலும் முழுமையாக முடித்துவிட்டதாக உறுதியாக தெரிந்தால் தவிர, பாஸிடம் ஒப்படைக்காதீர்கள். தெரியாதவர்களுடன் பேசுவது பரவாயில்லை, ஆனால் அவர்களின் நம்பகத்தன்மையை அறியாமல், உங்கள் வாழ்க்கையைப் பற்றியும் வேறு ஒன்றும் சொல்லாமல் மட்டுமே உங்கள் நேரத்தை செலவிடுவீர்கள். உங்கள் துணையால் இன்று நீங்கள் சிக்கலில் மாட்டிக் கொள்ள கூடும்.  பரிகாரம் :-  காதலன் / காதலியைச் சந்திக்கச் செல்வதற்கு முன், நெற்றியில் வெள்ளை சந்தன பொட்டு வைத்திருப்பது உறவை பலப்படுத்தும்.

LKG, UKG வகுப்புகள் குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய தகவல்

Image
LKG, UKG வகுப்புகள் குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய தகவல் தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் பேரூராட்சியில் தமிழக அரசின் தஞ்சாவூர் மாவட்டத்திற்கான குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் ரூபாய் 16 கோடி மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விவசாயிகளுக்கு வழங்கி திட்டத்தினை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் வருமானத்தை உயர்த்தும் வகையில் அரசால் குறுவை தொகுப்பு திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளதாகவும், மேலும் நடப்பாண்டில் ஏறத்தாழ ஒரு லட்சத்து 74 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை ஏறத்தாழ ஒரு லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 60 ஆயிரத்து 420 ஏக்கர் நடவு செய்வதற்காக நாற்றுகள் தயார் நிலையில் உள்ளதாக பேசினார். இத்திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு 16 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 50 சதவீத மானியத்தில் சான்று பெற்ற நெல் விதைகள் மற்றும் 100 சதவீத மானியத்தில் ரசாய

மருத்துவமனையில் செலுத்தப்பட்ட ஊசி, உடல்நிலை மோசமான 14 குழந்தைகள்; விசாரணையில் தெரியவந்த காரணம்!

Image
மருத்துவமனையில் செலுத்தப்பட்ட ஊசி, உடல்நிலை மோசமான 14 குழந்தைகள்; விசாரணையில் தெரியவந்த காரணம்! கர்நாடகா மாநிலத்தில் சளி மற்றும் காய்ச்சலுக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆண்டிபயாடிக் ஊசி போடப்பட்டதை தொடர்ந்து, அவர்களுக்கு கடுமையான காய்ச்சல் மற்றும் உடல்நலக் குறைபாடு ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவின் ஷிவமொக்கா மாவட்டத்தில் உள்ள சாகர் நகரில் உள்ள மருத்துவமனையில் கடந்த ஜூன் 26 ஞாயிற்றுக்கிழமை அன்று காய்ச்சல் மற்றும் சளி காரணமாக அனுமதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு, ஆன்டிபயாடிக் ஊசிகள் செலுத்தப்பட்டன. இதனை தொடர்ந்து 10 மாதம் முதல் 12 வயதுடைய, சளி மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 14 குழந்தைகளின் உடல்நிலை மிக மோசமடைந்தது. சிகிச்சையில் இருந்த குழந்தைகளில் 10 மாத குழந்தை உட்பட நான்கு குழந்தைகளின் உடல்நிலை மிக மோசமடைந்ததால் ஷிவ்மொக்கா மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். விகடனின் அதிரடி ஆஃபர்! தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா ₹999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க! Get Offer குழந்தைகளின் உடல்நிலை மோசமானதற்கு ஒவ்வாமை காரணமாக இருக்கலாம் என முத

கையெழுத்து போட நான் ரெடி.. கடிதம் எழுதிய ஓ.பன்னீர் செல்வம்..நிராகரித்த எடப்பாடி பழனிச்சாமி

Image
கையெழுத்து போட நான் ரெடி.. கடிதம் எழுதிய ஓ.பன்னீர் செல்வம்..நிராகரித்த எடப்பாடி பழனிச்சாமி Chennai oi-Jeyalakshmi C By Jeyalakshmi C Published: Wednesday, June 29, 2022, 23:05 [IST] சென்னை: உள்ளாட்சி தேர்தல் படிவத்தில் கையெழுத்திட ஓ.பன்னீர்செல்வம் தயாராக இருப்பதாக கடிதத்தில் தெரிவித்துள்ளார். இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி கையெழுத்திட தயாரா என கடிதத்தில் கேட்டுள்ளார். அந்த கடிதத்தை எடப்பாடி பழனிச்சாமி நிராகரித்து விட்டார். அதிமுகவில் ஒற்றைத்தலைமை விவகாரம் பூதாகரமாகியுள்ளது. எடப்பாடி பழனிச்சாமி பக்கம் நிர்வாகிகள் நிற்கின்றனர். ஓ.பன்னீர் செல்வத்திற்கு எதிர்ப்பு பலமாக உள்ளது. தொண்டர்கள் தன்பக்கம் உள்ளதாக கூறி வருகிறார் ஓ.பன்னீர் செல்வம். தலைமைப்பதவிக்கு ஓ.பன்னீர் செல்வமும் எடப்பாடி பழனிச்சாமியும் போடும் சண்டையால் கட்சி பிளவு படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. தலைமைப்பதவிக்காக இருவரும் போடும் சண்டையால் கட்சியின் சின்னமும், கொடி

மீனாவுக்கு ஆறுதல் சொல்ல வந்த லட்சுமி #MeenaHusband *Shorts1342610621

Image
மீனாவுக்கு ஆறுதல் சொல்ல வந்த லட்சுமி #MeenaHusband *Shorts

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவு! | Indian Currency | Sun News1752993251

Image
இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவு! | Indian Currency | Sun News

46 பேர் உயிரிழப்புக்கு அமெரிக்க அதிபர்தான் காரணம் - டெக்சாஸ் ஆளுநர் குற்றச்சாட்டு698223693

46 பேர் உயிரிழப்புக்கு அமெரிக்க அதிபர்தான் காரணம் - டெக்சாஸ் ஆளுநர் குற்றச்சாட்டு அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஆள் அரவமற்ற இடத்தில் கண்டெய்னர் ஒன்று நின்றுகொண்டிருந்தது. அதை திறந்து பார்த்தபோது 50-க்கும் மேற்பட்டோர் மயங்கிய நிலையில் கிடந்ததை கண்டு காவல் துறையினர் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக மருத்துவத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.  அதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவர்கள் கண்டெய்னரில் இருந்தவர்களை பரிசோதித்ததில் 46 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர். மேலும் மயக்கமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த 4 குழந்தைகள் உள்ளிட்ட 16 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை நடந்துவருகிறது. இந்த கண்டெய்னர் லாரி மெக்சிகோவில் இருந்து வந்ததும் லாரிக்குள் இருந்த அனைவரும் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழையும் நோக்கத்தோடு வந்த அகதிகள் என்பதும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கடுமையான வெப்பம், மூச்சுத்திணறல் உள்ளிட்ட காரணங்களால் லாரி கண்டெய்னரில்  46 பேர் உயிரிழந்திருக்கலாம் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.  மேலும், லாரியுடன் இணைக்

Actress and assistant director Ambika Rao passes away302488137

Image
Actress and assistant director Ambika Rao passes away

போஸ்ட் ஆபீஸில் இருக்கும் இந்த திட்டத்தில் ரூ. 40 லட்சம் சேமிக்கலாம் தெரியுமா?

Image
போஸ்ட் ஆபீஸில் இருக்கும் இந்த திட்டத்தில் ரூ. 40 லட்சம் சேமிக்கலாம் தெரியுமா? தபால் அலுவலகத்தின் பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் உங்களை லட்சாதிபதி ஆக்கும். அதற்கு நீங்கள் தினமும் ரூ. 417 ஒதுக்கினால் போதும். எப்படி தெரியுமா? போஸ்ட் ஆபீஸில் இருக்கும் பிபிஎஃப் ( Public Provident Fund ) திட்டத்தின் மூலம் இது சாத்தியம் ஆகும். இந்தக் கணக்கு 15 வருட முதிர்வுக் காலத்தைக் கொண்டிருந்தாலும், மேலும் 5 - 5 ஆண்டுகளுக்கு இரண்டு முறை நீட்டிக்கலாம். கூடுதலாக, இந்தத் திட்டத்திலிருந்து வரிச் சலுகையைப் பெறுவீர்கள். அதே நேரத்தில், இந்தத் திட்டத்தின் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், நீங்கள் ஆண்டுக்கு 7.1 சதவீத வட்டியைப் பெறுவீர்கள், மேலும் ஒவ்வொரு ஆண்டும் கூட்டு வட்டியின் பலனையும் பெறுவீர்கள். வீட்டுக் கடன் வாங்கும் போது செய்யக்கூடாத தவறுகள்! ஒரு நாளைக்கு ரூ.417 என ஒதுக்கினால், ஒவ்வொரு ஆண்டும் அதிகபட்சமாக ரூ. 1.5 லட்சம் அல்லது மாதம் ரூ.12,500 சேமிப்பீர்கள்.15 ஆண்டுகள் அல்லது முதிர்வு காலம் வரை உங்கள் மொத்த முதலீடு ரூ.22.50 லட்சமாக இருக்கும். 7.1 சதவீத வருடாந்திர வட்டி விகிதத்துடன், முதிர்ச்சியின் போது

வனிதா விஜயகுமார் கர்ப்பமா? வாயடைத்து போன ரசிகர்கள்!

Image
வனிதா விஜயகுமார் கர்ப்பமா? வாயடைத்து போன ரசிகர்கள்! வனிதா விஜயகுமார் கர்ப்பமாக இருப்பது போல் இணையத்தில் புகைப்படம் ஒன்று வைரலானது. அதுக் குறித்த உண்மையை வனிதா தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். சர்ச்சை நாயகியாக வலம் வரும் வனிதா இப்போது ரொம்ப பிஸி. வெள்ளித்திரையில் லீட் ரோலிலும், துணை நடிகை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். நடிகர் விஜயகுமார் - மஞ்சுளா தம்பதியின் வாரிசான இவர் இதுவரை ஏகப்பட்ட சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். விஜய்யின் சந்திரலேகா படத்தில் ஹீரோயினாக தனது கெரியரை தொடங்கியவர் ஒருசில படங்களில் நடித்து பின்பு திருமண வாழ்க்கையில் பிஸியானார். ஆனால் சில ஆண்டுகள் கழித்து அவருக்கும் முதல் கணவருக்கு விவாகரத்து ஆகியது. முடிவுக்கு வரும் பிரபல சீரியல்? வெளியான தகவலால் சோகத்தில் ரசிகர்கள்! பின்பு இரண்டாவது தொழிலபதிபர் ஒருவரை வனிதா திருமணம் செய்தார். ஆனால் அவருடனும் விவாகரத்து நடக்க பின்பு  பிரபல டான்ஸ் மாஸ்டர்  ஒருவரை வனிதா காதலித்து வந்ததாக கிசுகிசுக்கப்பட்டது. அவருடன் சேர்ந்து வனிதா நடித்து இருக்கிறார். இப்படி இருக்கையில் வனிதாவுக்கும் பீட்டர் பால் என்பவருக்கும் 3வது திருமணம் நடைப்ப

‘கும்பளங்கி நைட்ஸ்’ நடிகை அம்பிகா ராவ் மரணம் - அதிர்ச்சியில் திரையுலகம்

Image
‘கும்பளங்கி நைட்ஸ்’ நடிகை அம்பிகா ராவ் மரணம் - அதிர்ச்சியில் திரையுலகம் மலையாள நடிகை அம்பிகா ராவ் மாரடைப்பால் காலமானார். மலையாள நடிகையும், உதவி இயக்குனருமான அம்பிகா ராவ், ‘கும்பளங்கி நைட்ஸ்’ படத்தில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார். இவர் நேற்றிரவு மாரடைப்பால் காலமானார், அவருக்கு வயது 58. அறிக்கையின்படி, எர்ணாகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் இரவு 10.30 மணியளவில் அம்பிகா உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது. அம்பிகா ராவ், பாலச்சந்திர மேனன் இயக்கத்தில் 2002-ஆம் ஆண்டு வெளியான ‘கிருஷ்ண கோபாலகிருஷ்ணா’ படத்தின் மூலம் உதவி இயக்குநராகத் திரையுலகில் நுழைந்தார். சுமார் இரண்டு தசாப்தங்களாக பொழுதுபோக்கு துறையில் பணிபுரிந்து வந்த இவர், மம்முட்டி நடித்த ‘ராஜமாணிக்யம்’, ‘தொம்மனும் மக்களும்’ மற்றும் பிருத்விராஜ் சுகுமாரன் நடித்த ‘வெள்ளினக்ஷத்திரம்’ ஆகிய படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். திலீப் நடித்த பிளாக்பஸ்டர் படமான ‘மீஷா மாதவன்’, ‘சால்ட் அண்ட் பெப்பர்’, சமீபத்தில் வெளியான ‘அனுராகா காரிக்கின் வெல்லம்’,

ஜூலை 11ல் நடைபெறும் அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி மீண்டும் நீதிமன்றத்தை நாட பன்னீர்செல்வம் தரப்பு முடிவு..!!

Image
ஜூலை 11ல் நடைபெறும் அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி மீண்டும் நீதிமன்றத்தை நாட பன்னீர்செல்வம் தரப்பு முடிவு..!! சென்னை: ஜூலை 11ல் நடைபெறும் அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி மீண்டும் நீதிமன்றத்தை நாட பன்னீர்செல்வம் தரப்பு முடிவு செய்துள்ளது. கட்சி பதவிகளில் மாற்றம் கொண்டுவர தற்காலிக தடை விதிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் முறையிடவும் திட்டமிடப்பட்டிருக்கிறது. அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு கட்சி பதவிகளில் மாறுதல் செய்ய தடை கோர தேர்தல் ஆணையத்தை நாடவும் பன்னீர் தரப்பு திட்டமிட்டுள்ளது. Tags: ஜூலை 11 அதிமுக பொதுக்குழு நீதிமன்றம் பன்னீர்செல்வம் தரப்பு

VIKRAM - Porkanda Singam Lyric | Kamal Haasan | Vijay Sethupathi | Lokesh Kanagaraj | Anirudh1925396121

Image
VIKRAM - Porkanda Singam Lyric | Kamal Haasan | Vijay Sethupathi | Lokesh Kanagaraj | Anirudh

இரட்டை இலை சின்னம்;929438305

Image
இரட்டை இலை சின்னம்;

தற்போதும் ஓபிஎஸ் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் - ஓபிஎஸ் மனு461734312

தற்போதும் ஓபிஎஸ் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் - ஓபிஎஸ் மனு 5 வருட பதவிக் காலம் உள்ளது. தற்போதும் ஓபிஎஸ் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் தான்; தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் கூட்டுவதற்கு தலைமை நிலைய செயலாளருக்கு அதிகாரம் இல்லை - மக்கள் பிரதிநிதி சட்டத்தின் கீழ் இந்திய தேர்தல் ஆணையத்திடம் ஓபிஎஸ் மனு

பரபர அரசியல் சூழலில் இன்று அமைச்சரவை கூட்டம்.. புதிய மசோதாவுக்கு ஒப்புதல்? *Politics394492831

Image
பரபர அரசியல் சூழலில் இன்று அமைச்சரவை கூட்டம்.. புதிய மசோதாவுக்கு ஒப்புதல்? *Politics

புதுப்பிப்பு - "இது ஒரு ஆரம்பம்"1283835335

Image
புதுப்பிப்பு - "இது ஒரு ஆரம்பம்"

குவரிகளில் நடைபெறும் முறைகேடுகளை அரசு உடனடியாக தடுக்க வேண்டும் - K.ரவி அருணன் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்)1863086786

குவரிகளில் நடைபெறும் முறைகேடுகளை அரசு உடனடியாக தடுக்க வேண்டும் - K.ரவி அருணன் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்)

ஜனாதிபதி மாளிகையில் ரப்பர் ஸ்டாம்பாக இருந்தால் பேரழிவு... எதிர்க்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யஸ்வந்த்...545327726

ஜனாதிபதி மாளிகையில் ரப்பர் ஸ்டாம்பாக இருந்தால் பேரழிவு... எதிர்க்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யஸ்வந்த் சின்ஹா எச்சரிக்கை

இந்தியா -அயர்லாந்து அணிகளுக்கு இடையே முதலாவது இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி டுப்ளின் நகரில் இன்று...731851758

Image
இந்தியா -அயர்லாந்து அணிகளுக்கு இடையே முதலாவது இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி டுப்ளின் நகரில் இன்று நடைபெறுகிறது இந்திய நேரப்படி இன்றிரவு ஒன்பது மணிக்கு தொடங்கும்.

🔴LIVE : மதுரையில் ஓபிஎஸ் - நேரலை காட்சிகள் | OPS | ADMK127176444

Image
🔴LIVE : மதுரையில் ஓபிஎஸ் - நேரலை காட்சிகள் | OPS | ADMK

5 ஆண்டுகளில் ஜவுளி துறை 25 ஆயிரம் கோடி டாலர் மதிப்புக்கு வளர்ச்சி அடையும்-அமைச்சர் பியூஷ் கோயல்461715997

5 ஆண்டுகளில் ஜவுளி துறை 25 ஆயிரம் கோடி டாலர் மதிப்புக்கு வளர்ச்சி அடையும்-அமைச்சர் பியூஷ் கோயல்

கருக்கலைப்புக்கு தடை.! கொதிக்கும் அமெரிக்க மக்கள்.. | America | Abortion | Protest2145161397

Image
கருக்கலைப்புக்கு தடை.! கொதிக்கும் அமெரிக்க மக்கள்.. | America | Abortion | Protest

ஆயிரத்தில் ஒருவன் அடுத்து இந்த படம் தான்🔥 - Maayon Family Audience Review |971119235

Image
ஆயிரத்தில் ஒருவன் அடுத்து இந்த படம் தான்🔥 - Maayon Family Audience Review |

சஞ்சிதா ஷெட்டி பேச்சு |1502384614

Image
சஞ்சிதா ஷெட்டி பேச்சு |

நேரடி 2ம் ஆண்டு பிஇ படிப்பில் சேர்க்கை தொடங்கியது!!1007192160

Image
நேரடி 2ம் ஆண்டு பிஇ படிப்பில் சேர்க்கை தொடங்கியது!! அரசு மற்றும் அரசு உதவி பெறும் அண்ணா பல்கலைக் கழகதுறை, உறுப்புக் கல்லூரிகளில் நேரடி இரண்டாம் ஆண்டு பிஇ படிப்பில்  சேர விரும்புவோர் இன்று முதல்  விண்ணப்பிக்கலாம் என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. விண்ணப்பங்கள் www.tnlea.com, www.accet.co.in, www.accetedu.in  ஆகிய  இணைய தளங்கள் மூலம் இன்று  முதல் ஜூலை 23ம் தேதி வரை  விண்ணப்பிக்க வேண்டும். பதிவுக் கட்டணமாக ரூ.300 டெபிட் கார்டு, கிரடிட் கார்டு, நெட் பேங்கிங் மூலம் செலுத்தலாம். 

25 வருடங்களுக்குப் பின் புதுப்பொலிவுடன் வெளிவரும் டைட்டானிக்.. ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு

Image
25 வருடங்களுக்குப் பின் புதுப்பொலிவுடன் வெளிவரும் டைட்டானிக்.. ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 1997 ஆம் ஆண்டு வெளியான ஹாலிவுட் திரைப்படம் தான் டைட்டானிக். இந்த படத்தில் ஜாக் கதாபாத்திரத்தில் லியோனார்டோ டிகாப்ரியோ, ரோஸ் கதாபாத்திரத்தில் கேட் வின்ஸ்லெட் நடித்திருப்பார்கள். இந்த படத்தின் இயக்குனர் ஜாக்-ரோஸ் காதல் கதையை தத்ரூபமாக காட்சிப்படுத்தி இன்றைய தலைமுறைகளுக்கும் டைட்டானிக் படத்தை விரும்பி பார்க்க வைத்திருக்கிறார். இந்தப்படம் ரிலீஸ் ஆனபோது தோல்வி அடையப் போகிறது என பத்திரிகையாளர்கள் நம்பின. ஆனால் அவர்களது நம்பிக்கைக்கு எதிர்மாறாக விமர்சன வாயிலாக நல்ல வரவேற்பை பெற்றதுடன் வசூலிலும் சக்கை போடு போட்டது. இதனால் பல ஆஸ்கார் விருதுகளை அள்ளி குவித்த டைட்டானிக் திரைப்படம் ரிலீஸ் ஆகி 25 ஆண்டுகளை நிறைவடைந்ததை முன்னிட்டு அதன் புதுப்பிக்கப்பட்ட முப்பரிமான பதிவை மீண்டும் திரையரங்குகளில் வெளியிட முடிவு செய்துள்ளனர். இந்தப்படத்தில் ஆடம்பர கப்பலில் பயணமான டைட்டானிக் முதற் பயணத்தின்போது பனிப்பாறையில், அந்தப் பெரிய கப்பல் மோதி கடலுக்குள் மூழ்கி அதில் பயணம் செய்த 1,517 பேர

அவ்வளவு குண்டாவா ஆகிட்ட? கணவரிடம் செம பல்பு வாங்கிய ரோஜா சீரியல் வில்லி, வைரல் வீடியோ!

Image
அவ்வளவு குண்டாவா ஆகிட்ட? கணவரிடம் செம பல்பு வாங்கிய ரோஜா சீரியல் வில்லி, வைரல் வீடியோ! அவ்வளவு குண்டாக ஆகிட்ட என கணவரிடம் பல்பு வாங்கியுள்ளார் ஷாமிலி சுகுமார். தமிழ் சின்னத்திரையில் ரோஜா உள்ளிட்ட பல்வேறு சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஷாமிலி சுகுமார். இவர் தன்னுடைய கணவருடன் சேர்ந்து அடிக்கடி ஷாப்பிங் செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது சென்னை தி நகரில் உஸ்மான் ரோட்டில் உள்ள வேலவன் ஸ்டோர்ஸ் கடையில் இரண்டாவது முறையாக ஷாப்பிங் செய்துள்ளார். ஏழு அடுக்கு தளத்துடன் மிக பிரம்மாண்டமாக செயல்பட்டு வரும் இந்த கடையில் வீட்டு உபயோகப் பொருட்கள் முதல் ஆடை ஆபரணங்கள் வரை அனைத்தும் கிடைக்கின்றன. அப்படி கிச்சனுக்கு தேவையான பாத்திரங்கள் கிலோ 699 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதை அறிந்த ஷாமிலி தன்னுடைய வீட்டிற்கும் சில பாத்திரங்களை வாங்க அவருடைய கணவர் அப்படியே தினமும் சமைக்கிற மாதிரி தான் என கிண்டல் அடித்துள்ளார். பிறகு பட்டுப் புடவைகள் என விதவிதமான ஆடைகளையும் வாங்கியுள்ளார். அப்போது டபுள் எக்ஸ் எல் ஆடைகளை எடுத்து கொடுக்குமாறு சேல்ஸ் மேனிடம் கேட்க உடனே அவருடைய கணவர் காதருகே செ

Alexa can channel the voices of the dead, Amazon says36049311

Image
Alexa can channel the voices of the dead, Amazon says Feature intended to ‘make memories last’, especially after so many people died in pandemic, company says

சிம்மம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (வியாழக்கிழமை , 23 ஜூன் 2022) - Simmam Rasipalan 471020425

Image
சிம்மம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (வியாழக்கிழமை , 23 ஜூன் 2022) - Simmam Rasipalan  பிறரை குற்றம் சொல்லும் பழக்கத்துக்காக நீங்கள் குற்றச்சாட்டுக்கு ஆலாகலாம்.நீங்கள் நகைச்சுவை உணர்வை இழந்துவிடாதீர்கள். தற்காப்பை கடைபிடியுங்கள். குற்றச்சாட்டை நன்கு சமாளிப்பீர்கள். உங்களுக்கு பண லாபத்தை ஏற்படுத்தக் கூடிய உற்சாகமான புதிய சூழ்நிலையைக் கண்டுபிடிப்பீர்கள். இளைஞர்களை உள்ளடக்கிய செயல்பாடுகளில் ஈடுபாடு கொள்ள நல்ல சமயம். உங்கள் இதயம் மற்றும் மனதில் ரொமான்ஸ் ஆக்கிரமித்திருக்கும். வேலையில் இன்று மிக சாதகமான நாள், எனவே அதனை பயன்படுத்தி கொள்ளுங்கள். ஆன்மிக தலைவர் அல்லது ஒரு மூத்தவர் வழிகாட்டுதல் தருவார். உங்கள் துணையுடன் ரொமான்ஸ் செய்ய இன்று இனிமையான நாள். பரிகாரம் :-  கரு கொல்லியைத் தவிர்க்கவும், கர்ப்பிணிப் பெண் அல்லது தாய்மையின் உணர்வுகளை புண்படுத்த வேண்டாம், நிதி நிலைமை நன்றாக இருக்கும்.

Namma Madurai Sisters | நம்ம மதுரை Sisters | Latest Update1036657617

Image
Namma Madurai Sisters | நம்ம மதுரை Sisters | Latest Update

New rules ‘will kill off buy-to-let mortgages’, landlords warn2004781349

Image
New rules ‘will kill off buy-to-let mortgages’, landlords warn Unwinding of Margaret Thatcher’s investor-friendly policy will stop banks from lending

All the seats up for grabs in Tuesday’s primaries1050195216

Image
All the seats up for grabs in Tuesday’s primaries Voters in Alabama, Georgia, Virginia and the District of Columbia have big races on the ballot Tuesday.

Brush fire breaks out near border in East County764135400

Image
Brush fire breaks out near border in East County A brush fire broke out Monday evening near the border in East County, first responders said.

3 ஆண்டுகள்.. 3 லட்சம் மரங்கள்..! -இளைஞர் ஏற்படுத்திய புரட்சி1191597303

Image
3 ஆண்டுகள்.. 3 லட்சம் மரங்கள்..! -இளைஞர் ஏற்படுத்திய புரட்சி பி.டெக் மூன்றாம் ஆண்டு படித்து வருபவர், முதலாம் ஆண்டு படித்தபோது தொண்டு நிறுவனத்தில் சேர்ந்து வறட்சியால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு சென்றிருக்கிறார். அப்போது காடு வளர்ப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்தவர் மரக்கன்றுகளை நடுவதற்கு முடிவு செய்திருக்கிறார். அவரது குடும்ப சூழலும் மரக்கன்று வளர்க்கும் ஆர்வத்தை தூண்டி இருக்கிறது. அவர் வசித்த பகுதியில் நிலவிய வறட்சி காரணமாக தண்ணீர் தட்டுப்பாடு பிரச்சினையை எதிர்கொண்டிருக்கிறார். குடிநீர் தேடி நீண்ட தூரம் அலைந்திருக்கிறார். அந்த நிகழ்வு சுற்றுச்சூழல் பிரச்சினைகளை பற்றி படிக்கவும், ஆராய்ச்சி செய்யவும் தூண்டி இருக்கிறது. தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து பணி புரிய தொடங்கி இருக்கிறார். ''தண்ணீர் பற்றாக்குறை, பருவ கால நிலை மாற்றம் போன்ற கடுமையான சுற்றுச்சுழல் பாதிப்புகளுக்கு மரங்களை வெட்டுவதுதான் முதன்மை காரணம். அதனை உணர்ந்துதான் மரக்கன்றுகளை நட ஆரம்பித்தேன். அதுவே என் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்துவிட்டது'' என்கிறார். விஷால் ஆரம்பத்தில் பி.டெக் படிப்பில் சேர ஆர்வம

ஆர்.ஜே.பாலாஜிக்கு அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்187891772

Image
ஆர்.ஜே.பாலாஜிக்கு அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Award-winning Investigative Reporter Speaks on Pentecost Sunday Attack at St. Francis Catholic Church & “Nigeria’s Silent Slaughter-Genocide in Nigeria” 1982935581

Image
Award-winning Investigative Reporter Speaks on Pentecost Sunday Attack at St. Francis Catholic Church & “Nigeria’s Silent Slaughter-Genocide in Nigeria”  The best daily source for news, politics and more.

How Strange New Worlds built the next great Star Trek villain1929291748

Image
How Strange New Worlds built the next great Star Trek villain ENM NEWS - Photo: Marni Grossman/Paramount Plus Strange New Worlds keeps the episodic storytelling, but adds on a killer big bad Continue reading… Source:

💯🤩மாஸ்: 10th,11th பொது தேர்வு முடிவுகள் சமீபத்திய புதுப்பிப்பு |1325423211

Image
💯🤩மாஸ்: 10th,11th பொது தேர்வு முடிவுகள் சமீபத்திய புதுப்பிப்பு |

Soucheray: With all those plaudits, would new ‘Top Gun’ be a disappointment?1414421860

Image
Soucheray: With all those plaudits, would new ‘Top Gun’ be a disappointment? When was the last time you were in a theater and the audience cheered?

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பகுதியிலுள்ள கடைகள் அகற்றம்1630232396

Image
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பகுதியிலுள்ள கடைகள் அகற்றம்

இன்றைய விருச்சிக ராசிபலன்!!1184698596

Image
இன்றைய விருச்சிக ராசிபலன்!! உங்களின் ராசிக்கு உற்றார் உறவினர்களால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்கு வேலை விஷயமாக பெரிய மனிதர்களை சந்திக்கும் வாய்ப்பு அமையும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் வெற்றியை ஏற்படுத்தும். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். வராத பழைய கடன்கள் வசூலாகும்.

\"கட்சியை அழித்தவனே\" - ஜெயக்குமார் கார் மீது ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தாக்குதல்!2035958917

Image
\"கட்சியை அழித்தவனே\" - ஜெயக்குமார் கார் மீது ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தாக்குதல்! அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,  "அதிமுக பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி நிச்சயம் நடைபெறும்.  ஓபிஎஸ் வருவதால் ஆலோசனை கூட்டத்தை விட்டு வெளியே வரவில்லை .   பொதுக்குழுவில் நிறைவேற்ற வேண்டிய தீர்மானங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.ஒற்றை தலைமை கோரிக்கை செயல்வடிவம் பெற லாம் பெறாமலும் போகலாம்" என்றார் . உள்கட்சி விவகாரத்தை பொதுவெளியில் பேசிய ஜெயக்குமார் மீது கட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை செல்வராஜ் பேட்டி அளித்துள்ளது குறித்து எழுப்பிய கேள்விக்கு, “தெருவில் போற கண்டவனுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது” என  பதிலளித்தார்.  இந்நிலையில் அதிமுக அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கார் மீது கட்சியினர் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.  கட்சியை அழித்தவனே என கூச்சலிட்டு ஆபாச வார்த்தைகளால் திட்டி ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஜெயக்குமார் காரின் மீது தாக்குதல்

சிவாஜியின் # வருடங்களில் ரஜினி |1797492790

Image
சிவாஜியின் # வருடங்களில் ரஜினி |

அமைச்சர் துரைமுருகன் பதிலடி1954334805

அமைச்சர் துரைமுருகன் பதிலடி சனாதனத்தை மீண்டும் உயிர்ப்பிக்க எந்தக் கொம்பனாலும் முடியாது - அமைச்சர் துரைமுருகன்