Posts

கத்ரினா கைஃப் கர்ப்பமா? இல்லையா?...உண்மையை உடைத்து சொன்ன டீம்

Image
இந்நிலையில் சமீபத்தில் மும்பை விமான நிலையத்திற்கு வந்த கத்ரினா, லூசான சுடிதாரில், ரொம்ப சிம்பிளாக வந்து சென்றார். படங்களில் நடிப்பதையும் கத்ரினா குறைத்து வருவதாகவும், அவர் கர்ப்பமாக இருப்பதாகவும் தகவல் பரவியது. கத்ரினா தற்போது இரண்டு மாதம் கர்ப்பமாக இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. ஆனால் கத்ரினா தரப்பில் இதுவரை எந்த விளக்கமும் சொல்லவில்லை. கத்ரினா விரைவில் தனது முதல் குழந்தையை எதிர்பார்த்திருப்பதாகவும், இவர்களுக்கு திருமணம் முடிந்து 6 மாதம் ஆகி விட்டதால், சமீப காலமாக லூசான ஆடைகளையே உடுத்தி வருவதாலும் பலர் இதை கன்ஃபார்ம் செய்து விட்டனர். திருமணத்திற்கு பிறகு குழந்தையை விரும்புவதாக முன்பே பேட்டி ஒன்றில் கூறி இருந்தார் கத்ரினா. தற்போது கத்ரினாவும், விக்கியும் சுற்றுலாவிற்காக... விரிவாக படிக்க >>

பாக்யராஜ் மகனை இப்படி வச்சி செஞ்சுட்டாங்களே.! பதறி போய் சரண்டர் ஆயிட்டார்.! பின்னணி இதோ..

Image
பாக்யராஜ் மகனை இப்படி வச்சி செஞ்சுட்டாங்களே.! பதறி போய் சரண்டர் ஆயிட்டார்.! பின்னணி இதோ.. தமிழ் சினிமாவில் திரைக்கதை மன்னன் என அழைக்கப்படும் அளவுக்கு மிகபெரிய ஜாம்பவான். பொதுவெளியில்  பேச பயப்படும் பல சமாச்சாரங்களை சாதுர்யமாக கையாண்டு திரையில் வெற்றிகண்டவர் பாக்கியராஜ். இவரது மகன் சாந்தனு சிறு வயது முதலே சினிமா துறையில் நடித்து வருகிறார். இவர் இருந்த வேகத்துக்கு , சரியான கதை தேர்வு அமைந்து இருந்தால் இந்நேரம் தமிழ் சினிமாவில் ஓர் நல்ல ஹீரோவாக வலம் வந்து இருப்பார். ஆனால், சரியான நேரம் அமையதனாலோ என்னவோ இன்னும் தடுமாறி கொண்டிருக்கிறார். இருந்தாலும் இவர் இன்னும் ரசிகர்களிடம் எப்போதும் டச்சில்  தான் இருப்பார். ஏனென்றால் இவர் எப்போதும் இணையத்தில் டச்சில் தான் இருப்பார். இவரும் இவர் காதல் மனைவி கீகீ விஜயும் ஜோடியாக ரீல்ஸ் போட்டால் ரசிப்பதற்கு  ரசிகர்கள் லட்சக்கணக்கோர் இருக்கின்றனர். இவர்களது பெரிய சொத்தாக கருதப்படும் அந்த றீல்ஸ் குடோன் இன்ஸ்டாகிராம் பக்கத்தை யாரோ சில விஷமிகள் ஹேக் செய்துவிட்டனராம். இதனை கண்டு சாந்தனு அதிர்ந்து போயுள்ளார். இதையும் படியுங்களேன் – பங்கமாய் அரசியல் பேசிய ஆண்டவர்.!

கார் விளம்பரத்துக்கு கூட இப்படி க்ளாமர் காட்டனுமா? பார்வதியை வச்சி செய்யும் நெட்டிசன்கள்

Image
கார் விளம்பரத்துக்கு கூட இப்படி க்ளாமர் காட்டனுமா? பார்வதியை வச்சி செய்யும் நெட்டிசன்கள் நடிகை பார்வதி நாயர், கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். இளம் வயதிலேயே பல முன்னணி நிறுவனங்களின் மாடலாக வலம் வந்தவர். “மாலை நேரத்து மயக்கம்” திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் பார்வதி நாயர், மேலும் ” என்னை அறிந்தால், கோடிட்ட இடங்களை நிரப்புக” போன்ற படங்களை தொடர்ந்து தமிழ், மலையாளம், கன்னட மற்றும் ஹிந்தி படங்கள், மற்றும் வெப் தொடர் என்று நடித்து தனது “செழிப்பான அழகு மற்றும் திறமையை” காட்டினார். சினிமாவை காட்டிலும் மாடலிங் துறையில் இவரது “செழிப்பான ஃபிகருக்கு” அதிக வரவேற்பு உள்ளதால், மாடலிங் துறையில் கவனம் செலுத்தி வருகிறார். இன்ஸ்டா பக்கத்தில் தொடர்ந்து தனது இளமை ததும்பும் கவர்ச்சி படங்களை வெளியிட்டு வரும் பார்வதி நாயர் நீண்ட இடைவெளிக்கு பிறகு “ஆலம்பனா, ரூபம்” உள்ளிட்ட திரைபடத்தில் நடித்து வருகிறார். பார்வதி நாயர் தற்போது “கார் ஒன்றை விளம்பரம் செய்ய, தனது செம்ம ஹாட் ஃபிகர் காட்டி” வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து இளசுகள் லைக்ஸ் அள்ளி கொடுக்கிறார்கள். Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன

Mouna Ragam 2 Serial Today Episode May 12th 2022 | Tamil Serial | சத்யாவ இப்படி போகவச்சுடீங்களேடா

Image
Mouna Ragam 2 Serial Today Episode May 12th 2022 | Tamil Serial | சத்யாவ இப்படி போகவச்சுடீங்களேடா

தேயிலை ஏற்றுமதி 18.43 கோடி கிலோ

Image
விரிவாக படிக்க >>

ஐ.பி.எல் 2022 தொடரிலிருந்து விலகிய ஜடேஜா- காரணம் என்ன?

Image
ஐ.பி.எல் 2021-ம் ஆண்டு தொடர்வரை ஐ.பி.எல் அணிகளில் மிக வலுவான அணிகளாக சென்னை அணியும், மும்பை அணியும் இருந்துவந்தன. ஆனால், இந்தமுறை அது அப்படியே தலைகீழாக மாறியது. சென்னை அணியும், மும்பை அணியும் கடைசி இரண்டு இடங்களுக்கு சண்டை போடும் நிலை ஏற்பட்டது. சென்னை அணியைப் பொறுத்தவரையில் யாரும் எதிர்பாராத வகையில் இந்தமுறை சென்னை அணி ஜடேஜா தலைமையில் களமிறங்கியது. சென்னை அணியில் ஆல் ரவுண்டராக கலக்கும் ஜடேஜா இந்தமுறை கேப்டனாக ஜொலிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், மாறாக ஜடேஜா கேப்டனாக மட்டுமல்ல, ஆல்ரவுண்டராகவும் செயல்பட தடுமாறினர். அனைத்து போட்டிகளிலும் பேட்டிங்கிலும், ஃபீல்டிங்கிலும் சொதப்பும் சூழல் இருந்தது. கேப்டனாகவும் அவர் சரிவர செயல்படவில்லை. விளைவு, சென்னை அணி தொடர் தோல்விகளை... விரிவாக படிக்க >>

தமிழீழ மக்களின் சாபமே இலங்கையின் இன்றைய நிலைக்கு காரணமாக உள்ளது | விஜயகாந்த்

Image
இலங்கையில் இனப்படுகொலை செய்யப்பட்ட போது தமிழீழ மக்கள் ஒவ்வொருவரின் வயிறு எப்படி எரிந்ததோ, அந்த சாபம் தான் இன்றைக்கு இலங்கையே தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கின்றது என தமிழக சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் மகிந்த ராஜபக்ச பதவி விலகியது தொடர்பில் விஜயகாந்த் தமது டுவிட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.  இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக வன்முறை வெடித்துள்ள நிலையில் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச விலகியுள்ளார். ஒரு இனத்திற்காக போராடிய... விரிவாக படிக்க >>