மதுரை: பயணி ஒருவர் ஆட்டோவில் விட்டுச் சென்ற 6 சவரன் தங்க நகையை காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்...2072654003



மதுரை: பயணி ஒருவர் ஆட்டோவில் விட்டுச் சென்ற 6 சவரன் தங்க நகையை காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர் குணசேகரன்; அவரது நேர்மையை பாராட்டி பரிசு வழங்கி கௌரவித்தார் மதுரை மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார்!

Comments

Popular posts from this blog