ஈபிஎஸ் மேல்முறையீட்டு மனு இன்று விசாரணை!1558715758


ஈபிஎஸ் மேல்முறையீட்டு மனு இன்று விசாரணை!


தமிழக முன்னாள் முதல்வர் மதிப்பிற்குரிய ஜெயலலிதா அம்மையார் அவர்கள் மறைவுக்கு பிறகு கட்சிக்கு திறமையான ஒரு தலைமை இல்லாத காரணத்தால் தொடர்ந்து கட்சி வீழ்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் நிலையில் பதவி போட்டி அதிகரித்த காரணத்தால் இபிஎஸ் ஓபிஎஸ் இருவரும் தனித்தனியே அணிகளாக பிரிந்து கட்சியை உடைத்து அதிகார போட்டி நடைபெற்று வருகின்ற நிலையில் சில நாட்கள் முன்பு ஓபிஎஸ் சாதகமாக பொதுக்குழு வழக்கில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக ஈபிஎஸ் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வர உள்ளது.

Comments

Popular posts from this blog